கனமழையால் வந்த ஆபத்து.. கடும் பசியில் சாலையை நோக்கி வந்த முதலை - பீதியில் மக்கள்

x

குஜராத்தில் கனமழை வெள்ளப்பெருக்கையடுத்து, முதலைகள் சாலைகளில் படையெடுக்க தொடங்கியுள்ளன. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்