கேப்டன் பதவியில் இருந்து விலகும் கிரிக்கெட் வீரர்..அதிர்ச்சியில் ரசிகர்கள்...

x

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தமிம் இக்பால் விலகி உள்ளார். சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், வங்கதேச பிரதமர் ஷேஹ் ஹசீனாவின் வலியுறுத்தலால் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார். இந்நிலையில், ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தமிம் இக்பால் அறிவித்துள்ளார். மேலும், காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்