நாகப் பாம்பிற்குக் காயம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

x

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பு பகுதியில் புற்களை அகற்றும் பணியின் போது இயந்திரத்தில் இருந்த பிளேடு பட்டதில் புதரில் இருந்த நாக பாம்பிற்கு காயம் ஏற்பட்டது... தகவலறிந்து உடனடியாக வந்த வனத்துறையினர் பாம்பை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது... காயம் சரியானவுடன் பாம்பு வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்