"இலக்கை நான் அடைந்து விட்டேன் நீங்களும் கூட.... லேண்டர் அனுப்பிய முதல் தகவல்!

x

இலக்கை அடைந்து விட்டேன் என்று நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பி உள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது. தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பி உள்ளது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்