விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை - மத்திய அமைச்சர் அதிரடி திட்டம்

x

தேசிய மாணவர் படையை விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் என்.சி.சி.க்காக அதிகரித்து வரும் தேவையை இது பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்