தமிழக காவலர்கள் 8 பேருக்கு மத்திய அரசு விருது

x

குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிப்பு. தமிழகத்தை சேர்ந்த 8 காவலர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் விருதுக்கு தேர்வு. ஏசிபி ஜான் விக்டர், ஏஎஸ் பி பொன் கார்த்திக் குமார், ஆய்வாளர்கள் ரம்யா, ரவிக்குமார், விஜயா, வனிதா சரஸ்வதி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு விருது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது அறிவிக்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்