சலூனில் இருவர் சுட்டுக்கொலை பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு

x

நஜாப்கர் பகுதியில் உள்ள சலூனில் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த சோனு மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவர் மீது பயங்கரமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தனிப்பட்ட பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து, தாக்குதல் நடத்திய இருவர் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய 3 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இருவரும் நஜாப்கர் பகுதியில் உள்ள நாக்லி சக்ராவதியில் வசித்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்