#BREAKING |ஆந்திராவில் ரயில் விபத்து-உயரும் பலி எண்ணிக்கை

x
  • ஆந்திர மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் ரயில் விபத்து - பலி 6 ஆக உயர்வு, பலர் படுகாயம்
  • விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியது
  • பயணிகள் ரயிலில் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது
  • மீட்புப் பணிகள் தீவிரம்- சம்பவ இடத்தில் ரயில்வே போலீஸார் விசாரணை
  • மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு
  • விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவு
  • ஆந்திராவில் ரயில் விபத்து- பலி 6 ஆக உயர்வு

Next Story

மேலும் செய்திகள்