#BREAKING || டன் கணக்கில் செம்மரக்கட்டைகள் கடத்தல்... விடாமல் விரட்டி சென்ற போலீசார்

x

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது/ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் கைது செய்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்/ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கார்கள், ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள், 51 செம்மரக்கட்டைகள் பறிமுதல்////2/செம்மரம் கடத்தல்- தமிழர்கள் 47 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்