#Breaking|| பெங்களூருவை தொற்றிய பதற்றம்.. மீண்டும் வேலையை காட்டிய கர்நாடகா
- "காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்க இயலாது"
- காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா அரசு தரப்பு பிடிவாதம்
- எங்களது மாநிலத்தில் 161 தாலுகாக்கள் வறட்சி பாதித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன- கர்நாடகா அரசு
- 34 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன- கர்நாடகா அரசு
- "தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்க இயலாது"
Next Story