#BREAKING | ஆர்.எஸ்.எஸ். பேரணி - 3 மாவட்டங்களில் வழக்குப்பதிவு

x
  • ஆர்.எஸ்.எஸ். பேரணி - 3 மாவட்டங்களில் வழக்குப்பதிவு
  • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறியதாக 3 மாவட்டங்களில் வழக்குப்பதிவு
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் பேரணி நடத்தியவர்கள், பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு
  • தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது

Next Story

மேலும் செய்திகள்