நாட்டையே உலுக்கிய பீகார் ரயில் விபத்து! துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பரபரப்பு வீடியோ

x

ரயில் விபத்தின் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக, பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் பேசியதாகவும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்த தேஜஸ்வி யாதவ், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்


Next Story

மேலும் செய்திகள்