என்ட்ரி கொடுத்த கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் களமிறங்கிய கடலோர காவல்படை - மிரண்ட மக்கள்

x

அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளால் ஒளிரும்

இந்திய கடலோர காவல்படையின் 48வது எழுச்சி தினம்

மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

இந்திய கடலோர காவல் படையின் 48வது எழுச்சி நாளின் ஒரு பகுதியாக சென்னை எலியட்ஸ் கடற்கரை மற்றும் மெரினா கடற்கரைகளில் மின்னலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டரின் மூலம் பாதுகாப்பு பணி பற்றிய ஒத்திகை நிகழ்வானது நடைபெறுகிறது.

சூரியன் மறைவிற்குப் பிறகு கப்பல்களில் அலங்கரிக்கப்பட்ட

மின்னலங்காரங்ககள் ஒளிரப்பட இருக்கிறது

6 நவீன கப்பல்களும் 2 ஹெலிகாப்டர்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

ஹெலிகாப்டரின் சாகச நிகழ்ச்சிகள் வானை வட்டமிட்டு கொண்டிருக்கின்றது.

வண்ண விளக்குகளை கண்ட மகிழ்ச்சியில் குழந்தைகள்

என்ன நடக்கிறது என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற பொதுமக்கள்.

அதற்கான நேரடி காட்சிகள்


Next Story

மேலும் செய்திகள்