தமிழகத்தில் பொய் சொல்லி அம்பலப்பட்ட அயோத்தியில் இருந்து வந்த பெண் துறவி..

x

தமிழகத்தில் பொய் சொல்லி அம்பலப்பட்ட அயோத்தியில் இருந்து வந்த பெண் துறவி..தன் காரை தானே உடைத்து போலீசிடம் டிராமா - அவிழ்ந்தது அதிர்ச்சி மர்மம்

உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் பாதையாத்திரையாக வந்தபோது தன்னை தாக்கியதாக பெண் துறவி புகார்

விசாரணையில் பெண் துறவி அளித்தது பொய் புகார் என்பது கண்டுபிடிப்பு - பரமக்குடி காவல்துறை

புகாரில் முகாந்திரம் இல்லாததை தொடர்ந்து, பெற் துறவி மீது வழக்கு பதிவு செய்தது பரமக்குடி காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்