நெருங்கும் புத்தாண்டு.. மும்பையை பதறவைத்த ஒற்றை போன் கால்

x

மும்பை காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது... தொலைபேசியில் பேசிய ஆசாமி, மும்பையில் குண்டுவெடிப்பு நடக்கும் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்... காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கிய நிலையில், இதுவரை வெடிகுண்டு வைத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை... இந்நிலையில், தொலைபேசியில் அழைத்த மர்ம ஆசாமியைக் கண்டறிய போலீசார் முயன்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்