ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பு | Raj Bhavan

x

தமிழ்நாடு, 'ஆளுநர் விருது 2023' வென்றவர்களை பெருமையுடன் அறிவித்துள்ள ராஜ்பவன், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்த விருது சமூகசேவை மற்றும் சுற்றுச்சூழல்பாதுகாப்பு துறைகளில் சமூகத்துக்கு, அவர்கள் வழங்கிய முன்மாதிரி சேவைகள் மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் என்று, ஆளுநர் மாளிகை தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறது. வரும் 26-ம் தேதி சென்னையில் உள்ள ராஜ் பவனில் நடைபெறும் 'அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி அவர்கள் விருதுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்