திடீரென சாலை மறியலில் குதித்த AITUC-யினர்.. புதுச்சேரியில் பரபரப்பு

x

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளுக்கான அமைப்பு குழு தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்