முதல் முறையாக சென்னை ஏர்போர்ட்டில் கால் பதித்த அதிநவீன சொகுசு விமானம் - எகிறும் எதிர்பார்ப்பு

x

ஏர் பஸ் ஏ350 ரக விமானத்தில் 350 பேரில் இருந்து 400 பேர் வரை பயணம் செய்ய வசதி உடையது. அதிநவீன சொகுசு விமானம், சோதனை அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னைக்கும் பின் பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. ஏர் பஸ் விமானத்தின் மூலம் பயணம் நேரம் குறையும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்