AI, Deep Fake பிரச்சனைகள் - வெளியான முக்கிய தகவல்

x

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், அகில இந்திய டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டீப் ஃபேக் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும், இந்த 2 நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்