காரை ரிப்பேர் செய்து முடித்த அடுத்த நொடி மாரடைப்பால் பலி - சுருண்டு விழுந்து இறந்த மெக்கானிக்

x

காரை ரிப்பேர் செய்து முடித்த அடுத்த நொடி மாரடைப்பால் பலி - சுருண்டு விழுந்து இறந்த 24 வயது மெக்கானிக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் காரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கார் மெக்கானிக் உயிரிழந்தார். ஹைதராபாத் ஆட்டோ நகரில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில், ஜங்காரெட்டி என்ற மெக்கானிக் சக ஊழியர்களுடன் காரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்