சுரங்கம் தோண்டும் பணியில் விபத்து.. சிக்கிய 36 பேரின் நிலை?உத்தரகாண்டில் அதிர்ச்சி

x
  • உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து
  • சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல்
  • 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து
  • மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம்
  • இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல்
  • உத்தரகாண்ட்உத்தரகாண்டில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து

Next Story

மேலும் செய்திகள்