நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனம்... உதவாமல் திருடிச் சென்ற மக்கள் - அதிர வைக்கும் வீடியோ

x

ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து, கோழிகளை பொதுமக்கள் திருடிச் சென்றனர். வட இந்திய மாநிலங்களில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனமும் விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து கோழிகளை பொதுமக்கள் திருடிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்