குற்றால கடைவீதியில்...ஐயப்ப பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குறிவைத்து விற்பனைக்காக வைக்கபட்டிருந்த தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 2,900 கிலோ சிப்ஸ் மற்றும் 4,200 கிலோ அல்வா பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்