கரை ஒதுங்கிய முதலைகள் கூட்டம்.. சரசரவென தண்ணீரில் இறங்கிய காட்சி - வீடியோ எடுத்துக்கொண்டே அருகில் சென்ற நபர்கள்

x

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் அருகே கிருஷ்ணா நதிக்கரையில் 20க்கும் மேலான முதலைகள் கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறிது நேரம் பாறையில் ஓய்வெடுத்த முதலைகள் மீண்டும் தண்ணீருக்குள் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்