பையனுக்கு பாலியல் தொல்லை.. 54 வயது முதியவர் அதிரடி கைது

x

கேரளாவில் 17 வயது சிறுவனை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் புல் பள்ளி பகுதியைச் சிறுவன் ஒருவனை, ஜோஸ் என்ற வியாபாரி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வியாபாரி ஜோஸ் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்