நொடிக்கு நொடி பதற்றம்... நம்பிக்கையோடு காத்திருக்கும் 41 உயிர்கள்... வெளியான புதிய வீடியோ

x

உத்தரகாசியில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக செங்குத்தாக துளையிடும் பணிகளின் முதற்காட்சிகள் வெளியாகி உள்ளன. செங்குத்தாக துளையிடும் பணி நேற்று தொடங்கி இதுவரை 31 மீட்டர் வரை தோண்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதன் முதற்காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறன.


Next Story

மேலும் செய்திகள்