டெங்குவால் 283 பலி...திணறும் மருத்துவமனைகள் - அதிரும் நாடு

x

வங்கதேசத்தில் டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மழைக்காலம் என்பதால், கொசுக்கள் பெருகிவரும் நிலையில், டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் டெங்குவால் பாதிக்கப்படும் நோயாளிகளை கையாள முடியாமல் திணறி வருகின்றன. இதுவரை சுமார் 37 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத உச்சமாக 283 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்