பயணத்தில் குளறுபடி - பாதியிலேயே திரும்பினார் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் இடத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி, கனமழை காரணமாக நிகழ்ச்சி தொடங்கு முன்பே பாதியிலேயே மீண்டும் திரும்பியுள்ளார்.
x
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் இடத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தது.
கனமழை காரணமாக பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி
நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன்பே பாதியிலேயே மீண்டும் திரும்பி விட்டுவிட்டார் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்