முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது..
x
ரூல்கர்வ் விதிப்படி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது
 
அதிகாலை 3.45 மணியளவில்  அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது

தற்போது அணைக்கு நீர்வரத்து 4,875 கன அடியாக உள்ளது

தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

கேரள பகுதிக்கு 6 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,575 கன அடிஉபரி நீர் வெளியேற்றம்

 


Next Story

மேலும் செய்திகள்