குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்
குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்
x
குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள் 

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள குஞ்சனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கரையோரம் இருந்த இரண்டு வீடுகள் ஆற்றுக்குள் விழுந்தன. நசரத்பேட்டை ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த 2 வீடுகள், மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்றுக்குள் விழுந்தன. முன்னெச்சரிக்கையாக வீடுகளில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்