தொழில் வழித்தடம் அமைப்பதில் உறுதி: தற்சார்பு இந்தியாவை அடைய உதவும்- ராஜ்நாத் சிங்

தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களை அமைப்பதில், அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தொழில் வழித்தடம் அமைப்பதில் உறுதி: தற்சார்பு இந்தியாவை அடைய உதவும்- ராஜ்நாத் சிங்
x
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யா நாத்துடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவருடன், தனியார் பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். முதலீட்டு முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. தொழில்துறை பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்றதை பாராட்டிய  ராஜ்நாத் சிங், பிரதமரின் லட்சியமான 'தற்சார்பு இந்தியாவை' அடைய உதவும் என்றும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்