கேரளாவில் நடைபெற்ற ஆன்லைன் திருமணம் - வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்

கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் ஆன்-லைன் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கேரளாவில் நடைபெற்ற ஆன்லைன் திருமணம் - வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்
x
கேரளாவில் நடைபெற்ற ஆன்லைன் திருமணம் - வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்

கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் ஆன்-லைன் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். புனலூரைச் சேர்ந்த ஜீவன்குமாருக்கும், காஜூட்டத்தைச் சேர்ந்த தன்யாமார்ட் என்பவருக்கும் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக உக்ரைனில் உள்ள மனமகன் ஜீவன்குமார் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் ஆன்-லைன் மூலம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, இருவருக்கும் புனலூர் துணைப் பதிவாளர் முன்னிலையில் வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து மணமகள் தன்யாவிடம் திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது 

Next Story

மேலும் செய்திகள்