போலீசை தாக்கிவிட்டு தலைமறைவாகிய மர்ம நபர்கள்- மூவரை கைது செய்த காவல்துறை

புதுச்சேரியில் போக்குவரத்து போலீசாரை தாக்கிவிட்டு தலைமறைவாகிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீசை தாக்கிவிட்டு தலைமறைவாகிய மர்ம நபர்கள்- மூவரை கைது செய்த காவல்துறை
x
புதுச்சேரி  மதகடிபட்டில் குடிபோதையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய மூவரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மீதமுள்ள இருவர் புதுச்சேரி எல்லை பகுதியான மதகடிப்பட்டு ஏரி கரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்ய முறபட்ட போது, ஒருவருக்கு கை முறிவும், மற்றொருவருக்கு தலையிலும் பலத்த காயங்களும் ஏற்பட்டது . இதனைத்தொடர்ந்து இருவருக்கும் முதலுதவியளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்