கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x
கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலங்கரா அணையில் 6 ஷட்டர்களும், நெய்யார் அணையின் ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே அருவிக்கரா அணையின் ஷட்டர்கள் 370 செண்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்