அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு - மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை

இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு - மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை
x
கடந்த ஆண்டு பெய்த மழையால் நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு அனல்மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், இது குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இந்த ஆலோசனையில், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்