"அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்"- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

புதுச்சேரியில் அடுத்த பத்து நாட்கள் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்
x
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் கொரோனா 3வது அலை ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்