"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
x
அதன்படி, தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவனுடன் தொடர்பில் இருந்த 274 பேரில், இதுவரை 143 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்