கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்

கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்
கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல்
x
கப்பல் கட்டும் தளத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல் 

கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் தகர்க்கப்படும் என, கடந்த மாதம் 24ஆம் தேதி இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், எரிபொருள் தொட்டியை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறிய முடியாத வகையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்