இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து
இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து
x
இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து 

இந்தி மொழி தினத்தை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வடமாநிலங்களில் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வடமாநில தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தியும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஒரு மொழியின் மீதான புரிதலை அதிகப்படுத்த மற்ற மொழிகளின் மீதான அறிவும் அதிகரிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்