தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின. ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியில் கல்வி கற்பிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை திறக்க உள்ளதாக தெலங்கானா அரசு கூறியது. இதற்கு, அந்த மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்