பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம் - சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்க கோரிக்கை

பத்திரிகையாளர்களை பெகாசஸை கொண்டு உளவு பார்த்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்து விசாரிக்க கோரி 'எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா' உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம் - சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்க கோரிக்கை
x
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க தயாராக இல்லாத நிலையில், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்