பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பக்ரீத் பண்டிகை- பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகை
x
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, டெல்லி உள்பட நாடு முழுவதும் பள்ளி வாசலில் இஸ்லாமியர்களின் தொழுகை நடைபெற்றது. அப்போது, அதில் பங்கேற்றவர்கள் பரஸ்பரம் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்