இணையம் வழியாக மருத்துவ ஆலோசனை... இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை

நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசன் சேவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இணையம் வழியாக மருத்துவ ஆலோசனை... இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை
x
இணையம் வழியாக மருத்துவ ஆலோசனை... இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை
 
நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேருக்கு இ-சஞ்சீவினி டெலிமெடிசன் சேவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணையதளம் வாயிலாக, நோயாளிகள் மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெறும் வகையில், இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 60 லட்சத்து 7 ஆயிரத்து 525 பேருக்கு இந்த சேவையின் வழியே ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 11 லட்சத்து 61 ஆயிரத்து 987 பேருடன் தமிழகம் இந்த சேவையைப் பெறுவதில், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்