தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
x
தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் 
 
கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், (gfx in 1 ) வணிக நோக்கங்களுக்காக ஈ-வின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. (gfx in 2 ) அத்தகைய தகவல்களை, பகிர்ந்துகொள்ளும் முன்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (gfx in 3 ) மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு அளவு உள்ளிட்ட தரவுகளை (gfx in 4 ) தனியார் அமைப்புகள் நிறுவனங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்