கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை - பஞ்சாப் அரசுக்கு கடும் கண்டனம்

கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பஞ்சாப் அரசு. நடந்தது என்ன?
கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை - பஞ்சாப் அரசுக்கு கடும் கண்டனம்
x
கொரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பஞ்சாப் அரசு. நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.. 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் முண்டியடித்து வரும் நிலையில், ஆங்காங்கே தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்