கேரளாவில் மேலும் 18,853 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 153 பேர் உயிரிழப்பு
கேரளாவில் மேலும் 18 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 153 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது. கேரளா முழுவதும் 1 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story