தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று - பல்வேறு நாடுகளில் இருந்து குவியும் உதவிகள்
இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை வழங்க நியூயார்க் நகர அரசு முடிவு செய்து உள்ளது.
இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை வழங்க நியூயார்க் நகர அரசு முடிவு செய்து உள்ளது. 4 லட்சம் கொரோனா சோதனை கருவிகள், 3 லட்சம் ஆக்சிமீட்டர்கள், 300 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிப் பொருட்களை, இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக நியூயார்க் நகர அரசு தெரிவித்து உள்ளது.
Next Story