100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை - மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்
100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை - மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இரண்டு கட்டமாக இந்த ஆலோசனையை அவர் நடத்த உள்ளார். வரும் 18ஆம் தேதி நடைபெறும் முதல் கூட்டத்தில் 9 மாநிலங்களை சேர்ந்த 46 மாவட்ட ஆட்சியர்களுடனும், 20 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட ஆலோசனையில் 10 மாநிலங்களை சேர்த்த 54 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
Next Story