"மருந்து வாங்க போலீஸ் உதவியை நாடலாம்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் அவசரத்திற்கு மருந்து கடையில் இருந்து மருந்து வாங்க காவல்துறையின் உதவியை நாடலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மருந்து வாங்க போலீஸ் உதவியை நாடலாம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்
x
கேரளாவில் அவசரத்திற்கு மருந்து கடையில் இருந்து மருந்து வாங்க காவல்துறையின் உதவியை நாடலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் கொரோனா பாதிப்பு மோசமான நிலையில் செல்வதாக கூறினார். மேலும், அவசர காலத்தில் நோயாளிகள் மருந்து கடையிலிருந்து மருந்து வாங்க, போலீஸ் கட்டுப்பாட்டு அறை 112 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்றும், காவல்துறையினர் மருந்து வாங்கி கொண்டு வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்