கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...
கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...
x
கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு... 

பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மாவட்டமாக உள்ள பெங்களூருவில், பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேர் தலைமறைவாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டனர் என்றும் அவர்கள் மோசமான நிலையை அடைந்ததும் ஐசியூவில் படுக்கையை தேடும் நிலைதான் உள்ளது என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்